சீர்காழி புத்தூரில்

img

சீர்காழி புத்தூரில் 3 நாளாக குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் 

சீர்காழி அருகே புத்தூரில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 3 நாட்களாக குடிநீர் வீணாக வெளியேறுவதால் நட வடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.